a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ

2010-04-01

ஜனாதிபதி
ஆலரி மாளிகை
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு

ஆயுதக்குழுக்களால் மக்களுக்கேற்படும் அச்சுறு்த்தல்.

நம்மத்தியில் செயற்படும் ஆயுதக்குழுக்களிடம் உள்ள ஆயுதங்களைக் களையுமாறும் அவர்கள் விரும்பினால் அரச பாதுகாப்பினை வழங்களாலாம் எனவும் தங்களுக்குப் பலதடவை கோரியிருந்தேன். என்னால் பல தடவைகளும் பொதுமக்களால் இதிலும் கூடிய தடவைகள் கோரிக்கைகள் விடப்பட்டபோதிலும் அதைச் செய்வதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என எனக்கு விளங்கவில்லை. ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருப்பின் பல உயிரும் அரசின் நற்பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

இரு வாரங்களுக்கு முன் கப்பம் கேட்டு கடத்தப்பட்ட 17 வயது மாணவன் ஒருவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்hட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டும் சிலர் தேடப்பட்டும் வருகின்றனர். எனது கவலை போதிய சாட்சியின்றி முன்பு குற்றவாளிகள் தப்பியது போல இந்த விடயங்களில் தப்பவிடக்கூடாதென்யதே. தயவு செய்து முறைதவறி ஆயுதம் வைத்திருப்போரின் ஆயுதங்களை உடனடியாக களைவீர்களேயானால் எவ்விதபயமின்றி சாட்சிகள் முன்வந்து சாட்சியளிக்க உதவும். முரண்படுபவர்களுடன் மோதவோ பயப்படவோ வேண்டியதில்லை.

நன்றி
அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!