a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

பொன்சேகா மருமகன் பதுங்கல்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் பொலிசார் சோதனை

கொழும்பு, மார்ச் 4: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் பதுங்கியிருப்பதாகக் கூறி இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தினர்.

 இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னே. ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக தனுனா மீது அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

 தமது உறவினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹசன் திலகரத்னே வீட்டில் தனுனா பதுங்கியிருக்கலாம் என போலீஸப்ருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கொழும்பு மாவட்டம் பில்லியான்டலா பகுதியில் உள்ள ஹசன் திலகரத்னே வீட்டில் செவ்வாய்க்கிழமை சி.ஐ.டி. போலீஸப்ர் சோதனை நடத்தினர். இத்தகவலை சி.ஐ.டி.இயக்குனர் விஜய அமரசிங்கே தெரிவித்ததாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 சோதனை நடந்ததை ஹசன் திலகரத்னே வீட்டில் உள்ளவர்களும் உறுதி செய்ததாகவும் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தனுனா மீது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதன் பேரில் விசாரணைக்காக கைது செய்யவே இச்சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

 முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசன் திலகரத்னே 2003-ம் ஆண்டில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாடியவர். தற்போது மேற்கு மாகாண கவுன்சிலராக உள்ளார். இலங்கையில் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொன்சேகா தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். சோதனை நடைபெற்ற நேரத்தில் ஹசன் திலகரத்னே வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!