a_Pen

முதற்பக்கம்

கட்டுரைகள்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்             பெண்ணியம்        புதியபாதை                      அலை                       பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/  srilankans.org.au              www.lankamuslim.org   Communist party srilanka

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           29.01.2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரித்து வவுனியாவில் பொதுக்கூட்டம், புளொட் தலைவர் உரை-

Siddarthan_Jஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரிக்கும் கூட்டம் இன்றுமாலை 3மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இதில் புளொட் தலைவர். திரு.த.சித்தார்த்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னைநாள் வன்னிப் பாராளுமன்ற சுமதிபால, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிறேம்லால், ஈரோஸ் அமைப்பின் செயலர் பிரபாகரன், சிறீரெலோ தலைவர் உதயகுமார் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும்;, பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், யுத்த நடவடிக்கைகள் நிறைவுற்று மக்கள் பிரத்தியேகமாக தமிழ்மக்கள் ஒரு சமாதானத் தீர்வு வருமென எதிர்பார்த்திருந்தனர். அப்போது 3லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தார்கள். சர்வதேசமும் இங்கிருக்கின்ற கட்சிகளும் நாங்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசுக்கு இம்மக்களை விரைவில் விடுவிக்க வேண்டும் மற்றும் அவர்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற அழுத்தங்களைக் கொடுத்துவந்தோம். எங்களது கட்சியைப் பொறுத்தமட்டில் அழுத்தங்களைக் கொடுத்தது மாத்திரமல்லாது புலிகளால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்ட சிறார்களை பெற்றோரிடம் கையளிக்க வேண்டுமென்றும் அதுவே அவர்களுக்கு சரியான புனர்வாழ்வு நடவடிக்கையாக அமையுமென்றும் சுட்டிக்காட்டியிருந்தோம். அதேபோல் இப்பகுதிகளுக்கான அபிவிருத்திகள் தொடர்பிலும் தொடர்ச்சியாக கலந்துரையாடியும், வலியுறுத்தியும் வந்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்கள் இந்த வேலைத்திட்டங்கள் எல்லாவற்றையுமே செய்வதற்கு ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றார்.

இடம்பெயர்ந்து முகாம்களில் இருந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கை, மீள்குடியேற்றும் நடவடிக்கை, முதியவர்களை ஏற்கனவே விடுவித்தமை மற்றும் சிறார்களை பெற்றோரிடம் கையளிக்கும் பணிகள் என்பவற்றை தொடர்ந்து செய்து வருகின்றார். மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களுக்கும் நாங்கள் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளோம். அங்கு உள்ள மக்களுக்கு பல தேவைகள் இருந்தபோதிலும் தமது சொந்தக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்த திருப்தியில் அவர்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அதுபோல் புலிகள் அமைப்பில் இருந்த சிறார்களும் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளையெல்லாம் குழப்பிவிடக்கூடாது என்ற காரணத்தினாலும், இந்நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அதேநேரத்தில் ஜனாதிபதி அவர்கள் தனது இரண்டாவது தவணையின்போது இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினைத் தருவதாக எங்களுக்கு உறுதியளித்திருக்கின்றார். இதுவரையில் அவர் வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பில் அவர் சரியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீhவொன்றினை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம். அதேநேரத்தில் இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள் எவ்வகையிலும் நன்மையைத் தரப்போவதில்லை. கடந்த காலத்தில் தவறுகள் நடந்திருக்கின்றன. எதிரியின் எதிரி நண்பன் என்கிறதுபோல, பழிவாங்கும் அரசியலை முன்னெடுக்காது அதனைக் கைவிட வேண்டும்.

நாங்கள் எமது மக்கள் கௌரவமாக வாழ்வதற்கும் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்குமே மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4

wanni

இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையால  (துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

புலிப் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன்  கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்ப