a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

கடன் சுமையில் ரஷ்யா மூழ்கும்: கோர்பசேவ் எச்சரிக்கை

மாஸ்கோ:

Gorbatschowஷ்யாவில் ஜனநாயக நடைமுறை முடக்கப்பட்டு விட்டது என, முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிகைல் கோர்பசேவ் தெரிவித்துள்ளார்.சோவியத் யூனியன் அதிபராக இருந்த கோர்பசேவ், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொண்டதன் விளைவாக கடந்த 91ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தது. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:ஜனநாயகத்தின் மூலம் தான் நாடு வளர்ச்சியடையும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. சோவியத் யூனியன் உடைந்த உடன், ரஷ்யாவில் ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால், சமீப காலமாக அந்த நடைமுறை இல்லை. ரஷ்ய அதிபர் புடின் முதல் முறையாக அதிபரான போது, ஜனநாயக நடைமுறை இருந்தது. இரண்டாவது முறை அவர் அதிபரான போது, ஜனநாயக நடைமுறைகளை காணவில்லை.

ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது பற்றி கவலை கொள்ள தேவையில்லை. நவீன மயமான, வளர்ச்சியடையும் ரஷ்யாவை உருவாக்க வேண்டும்.ரஷ்யாவின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது. அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை. ஓரிடத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுக்கு, பார்லிமென்ட் உடனடியாக ஒப்புதல் வழங்கி விடுகிறது.மக்களிடம் அதிகாரம் சென்றால், இன்னும் குழப்பம் மேலோங்கி விடுமோ என அதிகாரிகளும், ஆட்சியில் உள்ளவர்களும் பயப்படுகின்றனர்.

இந்த பயத்தை உடைத்தெறிய வேண்டும்.அதிபர் மெட்வதேவோ, பிரதமர் புடினோ சமீப காலமாக வளர்ச்சிப் பாதைக்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொதுமக்களை அணுகாதவரை வளர்ச்சி என்பது தோல்வியில் தான் முடியும். வளர்ச்சி இல்லாவிட்டால், வழக்கம் போல் மக்கள் கடன் சுமையில் தான் மூழ்க வேண்டியிருக்கும்.இவ்வாறு கோர்பசேவ், கட்டுரையில் கூறியுள்ளார்.

 

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!