a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

சி.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

prabaசென்னை,​​ மார்ச் 24: மத்திய புலனாய்வுப் பிரிவின் ​(சி.பி.ஐ.)​ இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மானின் பெயர் மட்டும் இணையதளத்தில் நீக்கப்படாமல் உள்ளது.

பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இந்திய அரசிடம் அண்மையில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ராணுவத்துக்கும்,​​ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சண்டை கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.​ 2009 மே 18}ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன்,​​ இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளர் தயா மாஸ்டர்,​​ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா ஆகியோர் பிரபாகரன் உடலை அடையாளம் காட்டினர்.

ஆனால்,​​ பிரபாகரன் இறந்தது தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது.​ அதேநேரத்தில்,​​ பொட்டு அம்மான் இறப்பிலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு உள்ளது.​ இந்த வழக்கு சென்னையிலுள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,​​ பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு இந்திய அதிகாரிகள்,​​ இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வந்தனர்.

கடந்த பிப்ரவரி 1}ம் தேதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை,​​ இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ.​ பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.​ அதைத் தொடர்ந்து,​​ தற்போது சிபிஐ}யின் இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபாகரனின் பெயர் மற்றும் படம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை:​​ சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில்,​​ கடந்த 1991 மே 21}ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி,​​ மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.​ இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.

வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்,​​ உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் முக்கிய எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர்.​ இந்த வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து சிபிஐ}யின் இணையதளத்தில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!